தமிழ்நாடு

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிலைகள் காணாமல் போன வழக்கு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அவகாசம்

DIN

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிலைகள் காணாமல் போன வழக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. 

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு 2 மாதம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

மேலும் மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அரசு தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT