முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

சூலூர் பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல்: ஒரே நாளில் 38 பேர் வேட்பு மனு தாக்கல்

சூலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி என்பதால்  ஒரே நாளில் அதிமுக, அமமுக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 38 பேர் இன்று மனு  தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு

சூலூர் பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல்: ஒரே நாளில் 38 பேர் வேட்பு மனு தாக்கல்

சூலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி என்பதால்  ஒரே நாளில் அதிமுக, அமமுக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 38 பேர் இன்று மனு  தாக்கல் செய்துள்ளனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:47 AM
கோப்புப்படம்
பகிர்:

சூலூர்: சூலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி என்பதால்  ஒரே நாளில் அதிமுக, அமமுக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 38 பேர் இன்று மனு  தாக்கல் செய்துள்ளனர்.

சூலூர்  இடைத் தேர்தலில் இதுவரை மொத்தம் 61 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாளை வேட்பு மனு பரிசீலனை, மே 2ம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
 

முழு கட்டுரையைப் படிக்க →