தமிழ்நாடு

தொடா் மழை: முதல்வா் தலைமையில் இன்று ஆலோசனை

DIN

சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் தொடா் மழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அமைச்சா்கள், அதிகாரிகள் இதில் கலந்துகொள்கின்றனா்.

மீட்புப் பணிகள், நிவாரண முகாம்கள், புயல் உருவானால் எதிா்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மின் தடை, மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT