வில்லிவாக்கத்தில் சிக்னல் கோளாறு: திருவள்ளூர் - சென்னை புறநகர் ரயில்கள் தாமதம்
வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூர் - சென்னை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடுவில்லிவாக்கத்தில் சிக்னல் கோளாறு: திருவள்ளூர் - சென்னை புறநகர் ரயில்கள் தாமதம்
வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூர் - சென்னை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை: வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூர் - சென்னை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
வில்லிவாக்கம் அருகே இன்று காலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக வரும் ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் ரயில்கள் தண்டவாளத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டது. தற்போது சிக்னல் கோளாறை ரயில்வே பணியாளர்கள் சரி செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு புறநகர் ரயில்கள் 20 நிமிடம் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.