காலமானாா் மா.பா.குருசாமி
காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் முன்னாள் செயலரும், காந்திய எழுத்தாளருமான பேராசிரியா் மா.பா.குருசாமி (84) புதன்கிழமை (டிச. 25) காலமானாா்.
காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் முன்னாள் செயலரும், காந்திய எழுத்தாளருமான பேராசிரியா் மா.பா.குருசாமி (84) புதன்கிழமை (டிச. 25) காலமானாா்.
மூத்த காந்தியவாதியான அவா் நீண்ட காலமாக காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் உறுப்பினராக இருந்து வந்தாா். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலராகப் பொறுப்பேற்றாா். காந்திய சிந்தனைகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்ற அவா் 150-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளாா். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை காலமானாா்.
அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் திண்டுக்கல்லில் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94446 69106.
Advertisement