தமிழ்நாடு

ஆம்பூர் அருகே வாழைத் தோட்டத்தை நாசம் செய்த காட்டு யானைகள்

DIN

ஆம்பூர் அருகே யானைகள் தொடர்ந்து வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று 5வது நாளாக ஆம்பூர் அருகே மாச்சம் பட்டு, கொத்தூர், பாலூர், உமராபாத், பனங்காட்டூர் பகுதிகளில் யானைகள் வயல் வெளிகளில் புகுந்தன. பாலூர் கிராமத்தில் சண்முகம், பெருமாள் என்பவரது நிலத்தில் கிருஷ்ணவேணி என்பவர் குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று  இரவு புகுந்த காட்டு யானைகள் வாழைத் தோட்டங்களை நாசம் செய்தது.

அதேபோல மாச்சம்பட்டு கோதண்டராமன் ரெட்டியார் நிலத்தில் குத்தகைக்குப் பயிரிட்டு இருந்த மனோகரன் பூந்தோட்டத்தையும் நாசப்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT