தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் வெற்றிகரமான 85-வது முறை..! 

DIN

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது 

சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக அவ்வப்போது கண்ணாடி கதவுகள் உடைந்து விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திங்களன்று 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது 
  
விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அமைந்துள்ள 17-வது நுழைவு வாயிலில் கண்ணாடி கதவு உடைந்து இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT