தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் வெற்றிகரமான 85-வது முறை..! 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது 

DIN

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது 

சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக அவ்வப்போது கண்ணாடி கதவுகள் உடைந்து விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திங்களன்று 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது 
  
விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அமைந்துள்ள 17-வது நுழைவு வாயிலில் கண்ணாடி கதவு உடைந்து இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள், டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!

ஸ்டைலிஷ் தமிழச்சி... ஃபரினா ஆசாத்!

பெரிய திரை... நத்திங் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் நவ. 27-ல் அறிமுகம்!

பிரார்த்தனை பலமாக மாறுமிடத்தில்... ஸ்ருதி ராஜ்!

தற்கொலைத் தாக்குதல், தியாகச் செயல்! உமர் விடியோ அல் பலாஹ் பல்கலை அறையில் எடுக்கப்பட்டது

SCROLL FOR NEXT