தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் வெற்றிகரமான 85-வது முறை..! 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது 

DIN

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது 

சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக அவ்வப்போது கண்ணாடி கதவுகள் உடைந்து விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திங்களன்று 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது 
  
விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அமைந்துள்ள 17-வது நுழைவு வாயிலில் கண்ணாடி கதவு உடைந்து இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT