தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்-க்கு சிபிசிஐடி கடிதம்

DIN

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சிபிஐ விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்த இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்கிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனங்களுக்கு கோவை சிபிசிஐடி போலிஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT