தமிழ்நாடு

ஒட்டப்பிடாரத்தில் தேர்தலுக்கு தடையாக இருந்த வழக்கை திரும்பப் பெற்றார் கிருஷ்ணசாமி

DIN


சென்னை: ஒட்டப்பிடாரம் தொகுதிதயில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி தொடர்ந்த மனுவை திரும்பப் பெற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இடைத் தேர்தலுக்குத் தடையாக இருந்த மனுவைத் திரும்பப் பெற டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அனுமதி வழங்கி, மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.

வழக்கு தள்ளுபடி ஆனதால், ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.

இதனால், வரும் ஏப்ரல் 18ம் தேதி மற்ற தொகுதிகளோடு ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT