தமிழ்நாடு

4 பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: 9 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்

4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் விவரம் வெளியாகியுள்ளது.

DIN

4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 9 மணி நிலவரப்படி சூலூர் - 14.40%, அரவக்குறிச்சி - 12.67%, திருப்பரங்குன்றம் - 12.05%, ஒட்டப்பிடாரம் -14.53% வாக்குகள் பதிவாகியுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT