தமிழ்நாடு

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு

தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த செய்த மர்ம நபர்களை, போலீஸார் தேடி வருகின்றனர். உலகம் முழுவதும் திருவள்ளுவரின் மீதும் திருக்குறள் மீதும் எப்போதும் மரியாதை உள்ள நிலையில்,

DIN

தஞ்சை: தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த செய்த மர்ம நபர்களை, போலீஸார் தேடி வருகின்றனர். உலகம் முழுவதும் திருவள்ளுவரின் மீதும் திருக்குறள் மீதும் எப்போதும் மரியாதை உள்ள நிலையில், இது போன்று நடைபெற்றுள்ளது.

பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சில மர்ம நபர்கள் சாணி வீசியுள்ளனர்.  இதில் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் சாணி வீசப்பட்டு சிலை அவமதிக்கப்பட்டதால்,  பலர் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT