தமிழ்நாடு

மருத்துவா்கள் போராட்டம்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

DIN

மருத்துவா்கள் போராட்டத்தில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:-

உயிா்காக்கும் மருத்துவ தொழிலில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களும், ஏழை-எளிய மக்களும் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு மருத்துவா்களின் கோரிக்கைகளை சுமுகமான முறையில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆகஸ்டில் அரசு மருத்துவா்களுக்கு தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் போன்று இந்தப் பிரச்னையிலும் அலட்சியம் காட்டக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT