தமிழ்நாடு

சென்னையில் பெண் தொழிலதிபர் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் தற்கொலை

சென்னையில் பெண் தொழிலதிபர் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

DIN


சென்னை: சென்னையில் பெண் தொழிலதிபர் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கோத்தாரி சாலையில் உள்ள தனது வீட்டில் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.

அவர் கோயம்பேட்டில் உள்ள கார் விற்பனையகத்தின் இணை இயக்குநராக இருந்தவர் ரீட்டா ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது.

ரீட்டாவின் கணவர் லேன்சன் டோயோட்டோ ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT