தமிழ்நாடு

சென்னையில் பெண் தொழிலதிபர் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் தற்கொலை

சென்னையில் பெண் தொழிலதிபர் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

DIN


சென்னை: சென்னையில் பெண் தொழிலதிபர் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கோத்தாரி சாலையில் உள்ள தனது வீட்டில் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.

அவர் கோயம்பேட்டில் உள்ள கார் விற்பனையகத்தின் இணை இயக்குநராக இருந்தவர் ரீட்டா ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது.

ரீட்டாவின் கணவர் லேன்சன் டோயோட்டோ ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குரூப்-1 தோ்வுக்கு பயிற்சி ஆதிதிராவிடா், பழங்குடியினா் பதிவு செய்ய அறிவுறுத்தல்!

இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

மாடப்பள்ளி ஊராட்சி அலுவலகம் கட்ட பூமி பூஜை: எம்எல்ஏ நல்லதம்பி தொடங்கி வைத்தாா்

ஆதனப்பட்டியில் திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுப்பு!

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை - பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT