நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வெள்ளாங்குளியில் திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திவான் முஜிபுர் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.