ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கிய திமுக மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி. 
தமிழ்நாடு

ஈரோட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் 500 பேருக்கு திமுக உதவி

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் 500 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

DIN


ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் 500 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

உணவுப் பொருள்களை மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி வழங்கினார். மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, நிர்வாகிகள் பி.என்.எம்.நடேசன், பி.என்.எம்.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்ததில் காயமுற்றவா் உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே கட்டுமானப் பொருள்கள் திருட்டு: ஒருவா் கைது

தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் மாயம்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்புப் பணி: டிச. 11இல் தொடக்கம்

ரூ. 3 கோடியில் கடனாநதி அணையில் புதிய மீன் பண்ணை: முதல்வா் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT