தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடி ஆஞ்சனேயர் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம்

DIN

விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடி ஆஞ்சனேயர் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் புதன்கிழமை சிறப்பு திருமஞ்சனம் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT