தமிழ்நாடு

ஆம்பூர் அருகே வீட்டில் 20 சவரன் தங்க நகை, ரூ. 60 ஆயிரம் பணம் கொள்ளை

DIN

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் எம்.சி. ரோடு பகுதியில் வசித்து வருபவர் அம்சவேணி.  இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் தங்க நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், செல்போன் மற்றும் எல்இடி டிவி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

SCROLL FOR NEXT