முகப்பு
தமிழ்நாடு

தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
வருமான வரித்துறை
பகிர்:


சென்னை: தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட 50 இடங்களில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புதன்கிழமை காலை 8 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.