தமிழ்நாடு

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டம்

DIN

சென்னை, மாதவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆஷா கல்வி நாதன் தலைமை தாங்கினார். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் புழல் ஒன்றிய தலைவர் தங்கமணி திருமால்  புழல் ஊராட்சி ஒன்றிய செயலாளர் நா. ஜெகதீசன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் திருமால் ஊராட்சிமன்ற தலைவர்கள் விளாங்காடு பாக்கம்  பாரதி சரவணன் தமிழ்ச்செல்வி ரமேஷ் வடகரை ஜானகிராமன் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT