முகப்பு
நாகையில் சுனாமி நினைவு நாள் அனுசரிப்பு
தமிழ்நாடு

நாகையில் சுனாமி நினைவு நாள் அனுசரிப்பு

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நாகை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணியாகச் சென்று சுனாமி நினைவிடங்களில் மலர் தூவிய அஞ்சலி செலுத்தினார். 

தமிழ்நாடு

நாகையில் சுனாமி நினைவு நாள் அனுசரிப்பு

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நாகை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணியாகச் சென்று சுனாமி நினைவிடங்களில் மலர் தூவிய அஞ்சலி செலுத்தினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
நாகையில் சுனாமி நினைவு நாள் அனுசரிப்பு
பகிர்:


நாகப்பட்டினம்: சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நாகை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணியாகச் சென்று சுனாமி நினைவிடங்களில் மலர் தூவிய அஞ்சலி செலுத்தினார். 

இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தினர் பேரணியாகச் சென்று சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

இதேபோல் திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் சுனாமி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →