சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு சென்றாயப்பெருமாள் மூலவர் சுவாமிக்கு  பௌர்ணமியையொட்டி புதன்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.  
தமிழ்நாடு

வடுகப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் உள்ளஅருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமிக்கு பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது. 

DIN



சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் உள்ளஅருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமிக்கு பௌர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது. 

 அருள்மிகு சென்றாயப்பெருமாள் மூலவர் சுவாமிக்கு பௌர்ணமியையொட்டி பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக்கொண்டு  சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதனையடுத்து கோயில் வளாகத்தில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டன. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச்சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த நாள் இனிய நாள்!

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

நவ. 3-இல் அண்ணா பிறந்த நாள் நெடுந்தூர ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT