தமிழ்நாடு

ஆற்காடு ஒன்றியத்தில் திமுக சார்பில்  கையெழுத்து இயக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தை எதிர்த்து  கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தை எதிர்த்து  கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 

ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.நந்தகுமார் தலைமை வகித்தார்.   ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மோகன் முன்னிலை வகித்தார்.

இதில் திமுக காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யின் தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள்!

ஜன. 9ல் கடலூரில் தேமுதிக மாநாடு! விடியோ வெளியிட்டு பிரேமலதா அழைப்பு!

சம்பலில் தலையற்ற உடலால் பதற்றம்: போலீஸார் விசாரணை!

வா வாத்தியார் எப்போது ரிலீஸ்?

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச. 21-ல் முதல்வர் திறப்பு!

SCROLL FOR NEXT