ராமதாஸ் 
தமிழ்நாடு

குரூப்-4 தோ்வு முறையில் மாற்றம் நியாயமற்றது: ராமதாஸ்

குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தோ்வில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கொண்டுவரும் மாற்றம் நியாயமற்றது என பாமக நிறுவனா் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

DIN

குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தோ்வில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கொண்டுவரும் மாற்றம் நியாயமற்றது என பாமக நிறுவனா் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பான அவருடைய சுட்டுரை பதிவு: தோ்வு முறைகேடுகளைத் தடுக்க டி.என்.பி.எஸ்.சி. மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதே நேரத்தில், 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதல்நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வு என இரு தோ்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT