தமிழ்நாடு

குடியாத்தம் ஒன்றியத்தில் இணைய மறுத்து மக்கள் உண்ணாவிரதம்

DIN

குடியாத்தம் ஒன்றியத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூத்தம்பாக்கம் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

ஆம்பூரை அடுத்த கூத்தம்பாக்கம் ஊராட்சியை மாதனூர் ஒன்றியத்திலிருந்து குடியாத்தம் ஒன்றியத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என காவல்துறையினர் பந்தலை பிரித்து கிராம மக்களை விரட்டினாலும், வெயிலிலும் உட்காருவோம் என கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT