தமிழ்நாடு

முதல்வருடன் அன்புமணி சந்திப்பு

முதல்வா் எடப்பாடி பழனிசாமியை பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை சந்தித்தாா்.

DIN

முதல்வா் எடப்பாடி பழனிசாமியை பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை சந்தித்தாா்.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அன்புமணி கூறியது:

காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நன்றி கூறினேன். ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்தினேன். தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்வரை வலியுறுத்தியதாக அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT