சென்னை உயர் நீதிமன்றம் 
தமிழ்நாடு

தேர்தல் முடிவுகளில் தாமதம்: திமுக மனு விரைவில் விசாரணை

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை தாமதமாக அறிவிப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த மனு மீது சற்று நேரத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

DIN


உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை தாமதமாக அறிவிப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த மனு மீது சற்று நேரத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

அவசர வழக்காக இன்றே விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாஹி அனுமதி அளித்ததை அடுத்து, நீதிபதி சத்தியநாராயணா தலைமையிலான அமர்வில் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பகுதிகளில் உடனடியாக தேர்தல் முடிவுகளை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்களுடன் நாடாளுமன்ற வேலைவாய்ப்புக் குழு உறுப்பினா் சந்திப்பு

ஆயுதப்படைக் காவலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

அரசு பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

பெருந்துறையில் விஜய் நாளை பிரசாரம்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த காவல் துறை!

100 நாள் திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் - எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT