தமிழ்நாடு

காரைக்குடியில் பொது வேலை நிறுத்தம்: சாலை மறியலில் ஈடுபட்ட 130 பேர் கைது

DIN

காரைக்குடி: தனியாருக்கு பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்வதையும், தொழிலாளர் சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகத் திருத்துவதையும், மத அடிப்படையில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் செய்வதையும் கண்டித்தும், அனைத்து தொழிலாளர் சங்க வேலை நிறுத்தக் கோரிக்கைகளை வலியுறுத்த்தியும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 2-வது போலீஸ் பீட் அருகே இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் அவர்களைத் தடுத்து எல்.பி.எல் மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு, டி.என்.எஸ்.டி.சி குமார பிரசாத், ஏஐடியு மாநில துணைச் செயலாளர் பிஎல். ராமச்சந்திரன், ஏ ஆர். சண்முகம், ஏ.ஜி. ராஜா, கண்ணன், ராமராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் செ.நா. சாத்தையா, சி.ஐ.டி.யு ஜெயவீரபாண்டியன், அழகர்சாமி, பத்மநாபன் உள்ளிட்ட 97 ஆண்கள், 33 பெண்கள் உள்பட 130 பேர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT