தமிழ்நாடு

தரமணியில் கட்டப்பட உள்ள ஐ.டி. வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

DIN


சென்னை: சென்னை - தரமணி டிஎல்எஃப் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாகக் கட்டப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.

சென்னை - தரமணி டிஎல்எஃப் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.5,000 கோடியில் டிஐடீசிஓ  மற்றும் டிஎல்எஃப் இணைந்து உருவாக்கவிருக்கும் தகவல் தொழில்நட்ப வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி,  அதன் மாதிரி கட்டட வடிவமைப்பினை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டார்.

தகவல் தொழில்நுட்பப் பணிகள் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்காக 27.04 ஏக்கர் பரப்பளவில் அமைக்கவிருக்கும் டவுன் ட்டவுன் சென்னை வளாகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT