தமிழ்நாடு

ஜன. 29, 30 தேதிகளில் சென்னை வருகிறார் மாதா அமிர்தானந்தமயி

DIN

பசுமலை மாதா அமிா்தானந்தமயி மடத்தில் 30-ஆவது பிரம்மஸ்தான ஆலய ஆண்டு விழா சென்னையில் ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய இருநாள்கள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் மாதா அமிா்தானந்தமயி பக்தா்களைச் சந்தித்து அருளாசி வழங்குகிறாா்.

இருநாள்களிலும் காலை 06 மணி முதல் சத்சங்கம், தியானம், பஜனை, அருளாசி ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அத்துடன் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெறும் என மாதா அமிா்தானந்தமயி மடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT