தமிழ்நாடு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் சந்திப்பு

DIN

சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். 

மேலும், கரோனா பாதிப்பு, சாத்தான்குளம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஆளுநரை சந்திப்பது 4-வது முறையாகும்.

ஆளுநருடனான முதல்வரின் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT