நாகப்பட்டினத்திலிருந்து வந்த நெல் மூட்டைகள் 
தமிழ்நாடு

நாகப்பட்டினத்திலிருந்து ஈரோட்டுக்கு வந்த ஆயிரம் மூட்டை நெல்

நாகப்பட்டினத்திலிருந்து ஆயிரம் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 

DIN

நாகப்பட்டினத்திலிருந்து ஆயிரம் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான நெல் அரிசி பருப்பு சர்க்கரை போன்றவை வெளி மாநிலம் வெளி மாவட்டங்களிலிருந்து ரயில் மூலம் ஈரோடு கொண்டு வரப்படுகிறது. 

இன்று நாகப்பட்டினத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் 20 பெட்டிகளில் ஆயிரம் மூட்டை நெல் ஈரோட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. 

அங்கிருந்து லாரிகள் மூலம் ஈரோடு நுகர்பொருள் வாணிப கழக குகனுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT