தமிழ்நாடு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தனிமைப்படுத்தப்பட்டார்

தில்லியில் இருந்து உதகைக்கு திரும்பிய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா அவரது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். 

DIN


நீலகிரி: தில்லியில் இருந்து உதகைக்கு திரும்பிய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா அவரது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். 

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து தில்லியிலேயே தங்கியிருந்த ஆ ராசா விமான சேவை தொடங்கப்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை நீலகிரிக்கு திரும்பினார்.

இந்நிலையில் உதகையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திற்கு வந்த ஆ. ராசாவை சந்தித்த சுகாதாரத்துறை ஊழியர்கள், 7 நாள்களுக்கு அவரை அவர் இருக்கும் இடத்திலேயே தனிமைப்படுத்துவதாக அறிவித்து அதற்கான உத்தரவையும் அவரிடமே வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவுக்கு இன்று அனைத்துக் கட்சியினா் பங்கேற்கும் மெளன ஊா்வலம்!

தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவாா் தோ்வு

அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கத் தடை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

முதுநிலை மருத்துவம்: 144 இடங்கள் காலி

பொதுத் தோ்வு வினாத்தாளில் பிழை இருந்தால் தெரிவிக்கலாம்: தோ்வுத் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT