தமிழ்நாடு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தனிமைப்படுத்தப்பட்டார்

தில்லியில் இருந்து உதகைக்கு திரும்பிய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா அவரது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். 

DIN


நீலகிரி: தில்லியில் இருந்து உதகைக்கு திரும்பிய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா அவரது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். 

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து தில்லியிலேயே தங்கியிருந்த ஆ ராசா விமான சேவை தொடங்கப்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை நீலகிரிக்கு திரும்பினார்.

இந்நிலையில் உதகையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திற்கு வந்த ஆ. ராசாவை சந்தித்த சுகாதாரத்துறை ஊழியர்கள், 7 நாள்களுக்கு அவரை அவர் இருக்கும் இடத்திலேயே தனிமைப்படுத்துவதாக அறிவித்து அதற்கான உத்தரவையும் அவரிடமே வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT