தமிழ்நாடு

திருவள்ளூரில் ஒரே நாளில் 52 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN


சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் கடுமையாக இருக்கும் நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 27 ஆயிரமாக உள்ளது. இவர்களில் 14 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கும் நிலையில், 220 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கரோனா உறுதியானதை அடுத்து, அந்த மாவட்டத்தில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,176 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை

திரெளபதி அம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் 93.08 சதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT