தமிழ்நாடு

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3ஆவது முறையாக ஒத்திவைப்பு

DIN

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 

ஈரோடு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 6 இடங்களில் அதிமுக 3 , திமுக 3 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

 3 ஆவது முறையாக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலிலும் அதிமுக உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

SCROLL FOR NEXT