முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3ஆவது முறையாக ஒத்திவைப்பு

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 

ஈரோடு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 6 இடங்களில் அதிமுக 3 , திமுக 3 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

 3 ஆவது முறையாக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலிலும் அதிமுக உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →