தமிழ்நாடு

காலமானார் சண்முகம் அம்மாள்

ராஜபாளையம் மறைந்த கு. நாராயணன் மனைவி நா. சண்முகம் அம்மாள் (82) புதன்கிழமை காலமானார்.

DIN

ராஜபாளையம் மறைந்த கு. நாராயணன் மனைவி நா. சண்முகம் அம்மாள் (82) புதன்கிழமை காலமானார். சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் ராஜபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
 இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ராஜபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. அவருக்கு தினமணி நாளிதழின் விழுப்புரம் பதிப்பு செய்தி ஆசிரியர் நா. குருசாமி உள்பட 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். தொடர்புக்கு: 7358703025.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT