தமிழ்நாடு

அரக்கோணத்தில் இளைஞருக்கு கரோனா வைரஸ் அறிகுறி?

DIN

அரக்கோணம்: அரக்கோணத்தில் இளைஞர் ஒருவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டதால், அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு அண்மையில் கேரளா சென்று திரும்பிய இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு கரோனா அறிகுறி இருந்தது தெரிய வந்ததால், அவர் உடனடியாக தனிமைபடுத்தப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மேல்சிகிச்கைக்காக  அனுப்பப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT