தமிழ்நாடு

தமிழக பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை: அவைத் தலைவர்

DIN

சென்னை: கரோனா அச்சம் காரணமாக, தமிழக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவைத் தலைவர் தனபால் கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சட்டப்பேரவைக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவைத் தலைவர் தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT