தமிழ்நாடு

புதுக்கோட்டையில் முக்கிய வீதிகள் வெறிச்சோடின

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு தழுவிய சுயஊரடங்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையின் முக்கிய வீதிகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன.

DIN

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு தழுவிய சுயஊரடங்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையின் முக்கிய வீதிகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன.

பேருந்துகள் முற்றிலும் இயங்காததால் புதிய பேருந்துநிலையம் காலியாக காணப்படுகிறது. அனைத்து வீதிகளும் போக்குவரத்தின்றி காணப்படுகிறது.

கீழராஜவீதி, வடக்கு ராஜவீதி ஆகிய வணிக நிறுவனங்கள் நிறைந்த வீதிகள் முழுமையாக வெறிச்சோடி காணப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

ஆஞ்சனேயா் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பழங்குடியினருக்கு நலவாரிய உறுப்பினா் அட்டை

வேலூா் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT