தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்தார்

DIN


தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2-வது நபர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சுட்டுரைப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"தில்லியில் இருந்து வந்து கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் குணமடைந்து வருகிறார். இவர் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர். அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு பரிசோதனைகளின் முடிவுகளில் இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்."

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT