தமிழ்நாடு

கரோனா: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ. 5 கோடி நிதியுதவி

​கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ. 5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

DIN


கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ. 5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் கேவி ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேச நலன் கருதி கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT