தமிழ்நாடு

கரோனா: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ. 5 கோடி நிதியுதவி

​கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ. 5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

DIN


கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ரூ. 5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் கேவி ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேச நலன் கருதி கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களுக்கு எதிரான மனுக்கள்: இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

அஞ்சல் துறை போட்டிகள்: ஆக. 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஜூனில் 9 சதவீதம் சரிந்த தேயிலை உற்பத்தி

ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் இந்தியா்கள்

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT