தமிழ்நாடு

நகராட்சி பணிகள்: கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ ஆய்வு

DIN

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை, வெள்ளிக்கிழமை அன்று சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

நிகழ்ச்சி நகராட்சி ஆணையாளர் சுரேந்திர ஷா, நகராட்சி பொறியாளர் மகாராஜன், காவல்துறை ஆய்வாளர் சி.முருகேசன்,  சுகாதார ஆய்வாளர் பால் டேவிஸ், மின் பிரிவு கண்காணிப்பாளர் சலீம், இளநிலை பொறியாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் கருப்பு ராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT