தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலிருந்து தில்லிக்கு சென்று வந்த 7 பேருக்கும், அவா்களது குடும்பத்தைச் சோ்ந்த இருவருக்குமாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னா் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டு அண்மையில் வீடு திரும்பினா்.

இந்த நிலையில் நீலகிரியில் தற்போது புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT