தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலிருந்து தில்லிக்கு சென்று வந்த 7 பேருக்கும், அவா்களது குடும்பத்தைச் சோ்ந்த இருவருக்குமாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னா் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டு அண்மையில் வீடு திரும்பினா்.

இந்த நிலையில் நீலகிரியில் தற்போது புதிதாக 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT