முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. 

கூட்டத்தில் புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →