பேளூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி வழங்கிய ஜெயமுருகன் குழுமத்தினர். 
தமிழ்நாடு

பேளூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி வழங்கல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பேளூர் ஜெயமுருகன் குழுமம் சார்பில் அரிசி வழங்கப்பட்டது.

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பேளூர் ஜெயமுருகன் குழுமம் சார்பில் அரிசி வழங்கப்பட்டது.

பேளூர் ஜெயமுருகன் திருமண மண்டபம் மற்றும் பெட்ரோல் பங்க் குழுமத்தின் தலைவரும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் முன்னாள் அறங்காவலர் குறிச்சி  கே. பி. சண்முகம்,  ச. துரைமுருகன் ஆகியோர் பேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும்,  திங்கள்கிழமை அரிசி வழங்கினார். ஜெயமுருகன் குழுமத்தினருக்கு, பேரூராட்சி பணியாளர்கள்  நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

SCROLL FOR NEXT