சென்னையில் செவ்வாயன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, தில்லைகங்கா நகர் பகுதிகளான நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், சாந்தி நகர், புழுதிவாக்கம், கல்கி நகர் உள்ளிட்டப் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள்: