முகப்பு
தமிழ்நாடு

நிவர் புயல்: கடலூரில் ஐஜி ஆய்வு

மீட்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக விழுப்புரம் சரக ஐஜி நாகராஜன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் ஆகியோர் கடலூர் அருகிலுள்ள நொச்சிக்காடு புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
நொச்சிக்காடு கிராமத்தில் ஆய்வு செய்தார் விழுப்புரம் சரக ஐஜி நாகராஜன். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ்.
பகிர்:

கடலூர்: கடலூர் மாவட்டத்திற்கு நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக புயல் பாதுகாப்பு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், மீட்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக விழுப்புரம் சரக ஐஜி நாகராஜன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் ஆகியோர் கடலூர் அருகிலுள்ள நொச்சிக்காடு புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தனர். 

தொடர்ந்து பேராம்பட்டு, எம்ஜிஆர் திட்டு, சின்னூர், கொள்ளிருப்பு, புதுப்பேட்டை, புதுக்குப்பம், நஞ்சலிங்கம் பேட்டை, பட்டோடை, ஆண்டார்முள்ளிப் பாளையம், திருச்சோபுரம், சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை ஆகிய பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார்.         
 

முழு கட்டுரையைப் படிக்க →