தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 99.32 அடியாக உயர்வு

DIN

வியாழக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 99.32 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,512 கன அடியாக உள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கன அடியிலிருந்து 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  

அணையின் நீர் இருப்பு 63.96 டிஎம்சி ஆக உள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை இரவு அல்லது நாளை வெள்ளிக்கிழமை காலை 100 அடியை எட்டும் வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

லட்சுமி மேனன் பிறந்தநாள்!

பொன்மேனி..!

SCROLL FOR NEXT