முகப்பு
ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
தமிழ்நாடு

ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழ்நாடு

ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
பகிர்:


ஹைதராபாத்: நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஹைதராபாத் - தாம்பரம் இடையிலான ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ஹைதராபாத் - தாம்பரம் - ஹைதராபாத் இடையேயான சிறப்பு ரயில் நவம்பர் 26-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் சேவை, பழைய அட்டவணைப்படியே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக இன்று இயக்கப்பட இருந்த 7 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →