தமிழ்நாடு

கடலூர் நலவாரிய அலுவலகத்தில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் வீடுதிரும்பா போராட்டம்

DIN

கடலூரில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அனைவரையும் புதுப்பித்து வழங்க வேண்டும். பதிவு செய்த அனைவருக்கும் பணபலன், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் அலுவலகத்தில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT