தமிழ்நாடு

சென்னையில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு சீல் வைப்பு

DIN

கரோனா விதிமுறைகளை மீறியதால் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 

சென்னை  தியாகராய நகரில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக் கடையான குமரன் சில்க்ஸ்-ல் கரோனா விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விடியோ வெளியானது. 

இதையடுத்து, கரோனா தொற்று பரவும் இந்த சூழலில் மக்கள் அதிக அளவில் கூடியதைத் தடுக்காததால் கடைக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT